தேவையான பொருட்கள்
பச்சரிசி 200கிராம்
துவரம்பருப்பு 25 கிராம்
தேங்காய் அரை மூடி
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1
துவரம்பருப்பு 25 கிராம்
தேங்காய் அரை மூடி
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1
பச்சை மிளகாய் 2
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1/2 தேக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
கறிவேப்பிலை
செய்முறை
பச்சரிசி , துவரம் பருப்பு ,மிளகு மற்றும் சீரகம் ஒன்றாக சேர்த்து ரவையாக உடைத் துகொள்ளவும்.
இஞ்சியை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து 3 பங்கு தண்ணீர் ஊற்றவும் .தேவையான உப்பு சேர்க்கவும் .
தண்ணீர் கொதித்ததும் அரிசி +துவரம்பருப்பு ரவா , தேங்காய் பூவாக துருவியது ,இஞ்சி
பச்சரிசி , துவரம் பருப்பு ,மிளகு மற்றும் சீரகம் ஒன்றாக சேர்த்து ரவையாக உடைத் துகொள்ளவும்.
இஞ்சியை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து 3 பங்கு தண்ணீர் ஊற்றவும் .தேவையான உப்பு சேர்க்கவும் .
தண்ணீர் கொதித்ததும் அரிசி +துவரம்பருப்பு ரவா , தேங்காய் பூவாக துருவியது ,இஞ்சி
சேர்த்து கிளறவும்.
சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும் .
சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும் .
மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லிப்பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும்
சுவையான உப்புமா கொழுக்கட்டை தயார்