தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு சிறிதளவு
உப்பு சிறிதளவு
துவரம்பருப்பு சிறிதளவு
உப்பு சிறிதளவு
புளி சிறிதளவு
அரைக்க - மிளகு,சீரகம் தலா 1 ஸ்பூன் ,பூண்டு 3 பல், 1 (அ )2 சிவப்பு மிளகாய் , தக்காளி ஒன்று .
தாளிக்க - கடுகு ,1 சிவப்பு மிளகாய் ,பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை
செய்முறை
மிக்சியில் அரைக்க கொடுத்துள்ளவற்றுடன் பாதி தக்காளி சேர்த்து ஒன்றிரண்டாக (நைசாக அரைக்கத் தேவையில்லை ) அரைத்துக்கொள்ளவும் .
நன்றாக கொதித்த பின் வேகவைத்த பருப்பை சேர்த்து ரசம் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
சாம்பாருக்காக பருப்பு வேகவைத்திருக்கும் சமயத்தில் பருப்பு தண்ணியை ரசத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் ..தனியாக பருப்பு வேகவைக்க தேவையில்லை
Optional:
கொத்தமல்லி தலை பொடியாக நறுக்கி ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கியதும் சேர்த்தால் ரசம் கூடுதல் மணத்துடன் கிடைக்கும் . .
No comments:
Post a Comment