வெங்காயம் 1
சோம்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உ ப்பு சிறிதளவு
வரமிளகாய் பொடி தேவையான அளவு
கடலை மாவு 200 கிராம்
அரிசி மாவு 50 கிராம்
பொ ரித்தெடுக்க தேவையான கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்(250 கிராம் )
பொ ரித்தெடுக்க தேவையான கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்(250 கிராம் )
செய்முறை
வெங்காயத்தை பொடியாக வெட்டிக் கொள்ளவும்
கடலை மாவு மற்றும் அரிசி மாவு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு உப்பு , மிளகாய்ப்பொடி சோம்பு , பொடியாக வெட்டிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சூடான எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயை சூடு பண்ணவும் .
தயாராக வைத்துள்ள மாவை எண்ணெயில் உதிராக உதிர்த்து விடவும்.
(சிறிது சிவக்க வேக வைத்து) எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .
(சிறிது சிவக்க வேக வைத்து) எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .
சூடான சுவையான வெங்காய பகோடா தயார் .
Optional:
தேவைப்பட்டால் சிறிது சோடா உப்பு மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்
.
No comments:
Post a Comment