தேவையான பொருட்கள்
(3 நபர்களுக்கு )
வேப்பிலை 20
பூண்டு 12
செய்முறை
1.வேப்பிலையை சுத்தம் செய்து பூண்டு 10 பல் சேர்த்து 500 மிலி நீரில் நன்றாக கொதிக்க விடவும் .
2.நீர் 300 மிலி ஆக வற்றிய பின் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்
வேப்பிலை கஷாயம் தயார் .
பின் குறிப்பு
1. சளி மற்றும் இருமலுக்கு சிறந்த கஷாயம்
2.வயிற்று பூச்சியை போக்க வல்லது
3.நல்ல செரிமானம் மற்றும் பசி எடுக்க சிறந்த மருந்து.
4. மேலே குறிப்பிட்ட அளவு 3 நபர்களுக்கு போதுமானது
5. பூண்டு உரிக்காமல் அப்படியே வேக விடலாம்
4. மேலே குறிப்பிட்ட அளவு 3 நபர்களுக்கு போதுமானது
5. பூண்டு உரிக்காமல் அப்படியே வேக விடலாம்
6. கஷாயம் குடித்த பிறகு பூண்டை உரித்து சாப்பிடலாம்

No comments:
Post a Comment