உருளை கிழங்கு 1/4 கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 1
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி சிறிது
பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
தாளிக்க
கடலை எண்ணெய் /நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
மசாலா சாமான்
சோம்பு ,பட்டை ,பிரிஞ்சி இலை சிறிது
ஏலம் 1, லவங்கம் 1
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை
1. உருளை கிழங்கை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
2. உருளைக்கிழங்கு தோல் உரித்து சிறிய துண்டகளாக்கி கொள்ளவும் 3. சிறிது எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து
1.பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையானது, சுவையானது மற்றும் பொருத்தமானது
அத்துடன் பொடியாக வெட்டிய வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
4, நன்றாக வதங்கிய பின் உப்பு மற்றும் மஞ்சள் பொடி
சேர்த்து நன்றாக பொடி வாசனை போகும் வரை கிளறவும் .
சேர்த்து நன்றாக பொடி வாசனை போகும் வரை கிளறவும் .
5 உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி பின் 250 மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
6,பொட்டுக்கடலையை+ வரமிளகாய் 2 மிக்ஸியில் நைசாக பொடியாக்கி மேலே தூவி கிளறவும்
7. ஒன்று சேர்த்து கிளறியபின் அடுப்பை அணைத்து விடவும்
8 ஒரு கிண்ணத்தில் எடுத்து .பொடியாக்கிய கொத்தமல்லி இலையை மேலேதூவி விட்டு அலங்கரிக்கவும்
ஹோட்டல் பக்குவத்தில் சுவையான உருளைக்கிழங்கு மசால் தயார்
1.பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையானது, சுவையானது மற்றும் பொருத்தமானது
2.காரம் தேவைப்பட்டால் பச்சை/வர மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்



No comments:
Post a Comment